Jump to content

User:Surya10th

From Wikipedia, the free encyclopedia

பெரிய கோயில் குறிப்பு: சோழ வள நாட்டின் தலைநகரான தஞ்சை மாநகரில் முதல் இராசராசனல் எடுப்பிக்கப்பெற்ற வரலாற்றுப் புகழ் முந்தய சிவாலயம் இராசராசெச்சுரம் என வழங்கப்படும் பெருவுடையார் (பிரகதீசுவரர்) பெரிய கோயில் ஆகும்.


முதல் பெருவுடையார் துதி:ta:தஞ்சைப் பெருவுடையார் கோயில் இநஂத துதியினஂ பொருளஂ மடஂடுமஂ தானஂ கிடைதஂதது அபஂபொருளஂ தனியார் எத் தலையே பாயிர தன்மையும் என்னய்யா தினமும் கனியைத் தருதல் கரும்பர்வெண் புரி நூற்றாண்டைச் கட்டர் அட்ட ஆர் அமிர்தம் இனியர் எத் தலையும் இஞ்சி சூழ்நிலை தஞ்சை இராசராசேச்சுரத் தவிர்க்க.


ஆதியும் அந்தமும் கடந்து பரம் பொருள்:ta:தஞ்சைப் பெருவுடையார் கோயில் அங்கு இங்கு எஎனுதபடி எங்கும் நிறைந்த பரம் பொருள் அருவநலையிலிருந்து இறங்கி அருவத்திருமேனி அல்லது உருவத்தின் உருவத்திருமேனிகளில் கொண்டு, எழுந்தருளி அருள் செய்யும் இடமே ஆலயம் அல்லது கோயில் ஆகும் . (ஆ+லயம் =ஆலயம்) ஆ-ஆண்மா, லயம்-பசு அடையும் இடம் (கோ+இல்=கோயில்) கோ-கடவுள், இல்-எழுந்தருளிய புனிதமான இடம். அருவத்திருமேனி-சாதிசேக்கரர், சோமாஸ்கந்தர் நடரசர்முதலய சிவ மூர்த்திகள்.


தஞ்சை பெரிய கோயிலின் கட்டுமானம்: "பாண்டிய குல சனி வளநாடு தஞ்சாவூர்க் குற்றத்துக்காக தஞ்சாவூர் நாம் எடுப்பித்து திருகற்றி இராசராசச்சேசுரம் " என்று கல்வெட்டு கூறுகிறது இராசராசச்சேசுரம் என்னும் பெரிய கோயில் தஞ்சை நகர்க்குத்தென்மேற்கு முனையில் தென் கடலாக அமைந்த சாலையின் மேற்புறம் சிறு கோட்டை அகழி அரண்கோடு அமைந்து விளங்குவது. இது சுமார் 793அடி நீளமும் 396 அடி அகலமும் சிவகங்கைச் சிறு கோட்டையில் தென் பகுதியில் பெரிய கோயில் உள்ளது இக்கோயில் கிழக்கு நோக்கி வாயில் கலை பெற்றுள்ளது முன்னர் சிறு கோட்டையின் அகழியில் கடந்து கோட்டைச்சுவர் உள்ள வாயிலில் நுழைந்து சென்றனர் முதற் கோபுரம் வாயிலை அடையலாம், இக்கோபுர வாயில் சோழவந்தான் வாயில் என பெயர் பெற்றது. இதனை போர் வாயில் என கூறுவர். (கிளாந்தான் சேரர்களுக்குயமன்) இது சுற்று அகன்று மூன்று அடுக்குகள் கொண்டு 90அடி உயரம் உடையது வரைவு வாயிலின் இரு புறத்தில் கணபதியும் முருகனும் எழுந்தருளியுள்ளனர்.


பெரிய கோயிலும் தமிழ் எழுத்துக்களும்: இக்கோயில் தமிழ் எழுத்துக்களின் முழுமையாக கட்டப்பட்டது இக்கோயிலில் உள்ள லிங்க படத்தின் உயரம் மெய் எழுத்துகளி எண்ணிக்கையான 18 அடி சிவலிங்கத்தின் உயரம் உயிர் எழுத்துகளின் எண்ணிக்கையான 12அடி கிழே இருந்து கோபுரத்தின் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கையான 217அடி சிவலிங்கத்திற்கு ம் நந்தி க்கு இடையில் உள்ள தொலைவு மொத்த தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையான 247அடி ஆகும் எனவே தஞ்சை பெரிய கோயில் தமிழ் எழுத்துக்கள் கட்டப்பட்டதாகும்..