Jump to content

User:Dravidar peravai

From Wikipedia, the free encyclopedia

திராவிடர் பேரவை நிறுவனத் தலைவர் மாசிலாமணி பாபு இந்த அமைப்பு கடந்த 2019 மார்ச் மாதம் ஈரோட்டில் தொடங்கப்பட்டது இந்த அமைப்பின் நோக்கமானது சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றிவிட்டு சமத்துவம் உருவாக்கி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சாதி மதம் பாலினம் வேறுபாடு அற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது அமைப்பின் முக்கிய நோக்கமாகும்